Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

December 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை என தெரியவருகிறது.

இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால் தான் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Government Staff In Sri Lanka Pension Gov Employee

அத்துடன், இந்த ஆண்டு ஓய்வுபெறும் எந்தவொரு அரச ஊழியரினதும் சேவைக் காலம் நீடிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதில் தாமதம்

இதேவேளை ஓய்வூதிய விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்துவதால் ஓய்வூதிய உரிமைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம், ஓய்வு பெற்ற சுமார் இருபதாயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இம்முறை ஓய்வு பெறும் நபர்களுடன், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

12000 அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Government Staff In Sri Lanka Pension Gov Employee

இது தொடர்பில் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் ஊடகமொன்றுக்கு கூறுகையில், இந்த வருடத்திற்குள் மாத்திரம் சுமார் 1800 கோடி ரூபா ஓய்வூதிய கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Previous Post

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Next Post

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
இலங்கையில் ஏற்பட்டுள்ள மினி சூறாவளி

காலநிலையில் ஏற்படும் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures