Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

11 லட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

August 6, 2017
in Life, News
0
11 லட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டில் 19 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 11 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தினை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களை சேர்ந்த 4 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Previous Post

நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

Next Post

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

Next Post
பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை – விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை - விடு­முறை தினங்­க­ளி­லும் தொடர்ந்து இயங்­கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures