Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹக்கீமுக்கு, றிசாத் பச்சைக் கொடி

November 6, 2017
in News, Politics
0

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முடன் கலந்து பேசி ஓர் இணக்­கப்­பாட்­டினை எட்­டு­வ­தற்கு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தயா­ராக இருப்­ப­தாக அவ­ரது ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தற்­போது வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருக்கும் நிலையில் அவ­ரது ஊடகப் பிரிவு அமைச்சின் இத் தீர்­மா­னத்தை தெரிவித்தது. அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் நாடு திரும்­பி­யதும் உட­ன­டி­யாக அமைச்சர் ஹக்­கீ­முடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாகப் பிரிக்­கு­மாறு விடுக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கையில் தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்­காக ரிசாத் பதி­யு­தீனும் ரவூப் ஹக்­கீமும் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வர­வேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா வேண்­டுகோள் விடுத்­துள்ள நிலை­யி­லேயே அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் நிலைப்­பாடு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்தும் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ள­தா­வது;
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனும் சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான பிர­தேச சபை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது. இதே­வேளை கல்­முனை பிர­தேச மக்­களின் கோரிக்கை தொடர்­பிலும் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கி­றது என்று குறிப்­பிட்­டுள்­ளது.

இதே­வேளை இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்வதற்கு அவரைப் பலமுறை முயன்றபோதும் அமைச்சரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

Previous Post

75 சத வீதமானோர் நேர்மையான அரசியல்வாதிகள் அல்ல – சந்திரிக்கா

Next Post

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள், அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

Next Post
தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள், அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள், அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures