Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

September 2, 2018
in News, Politics, World
0
வைத்­தி­ய­சாலை மீதான தாக்­கு­தல்: ஏழு பேர் கைது

கண்டி – கலஹா பகுதியில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டி – கலஹா பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலையின் சொத்துக்கள் மீது சேதம் விளைவித்த சம்பவம் கடந்த வாரம் பதிவாகியிருந்தது.

இவ்வாறு அமைதியின்மையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த 7 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் இடம்பெறும் என்பது 4 ஆம் திகதி அறிவிப்பு

Next Post

உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை

Next Post

உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures