Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளை ஆடைகள் கொள்வனவு செய்தோரை பிடிக்க உதவுமாறு கோரிக்கை

April 29, 2019
in News, Politics, World
0

கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வௌ்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வந்திருந்த பெண்கள் மூவரையும் மற்றும் அவர்களுடன் வந்திருந்த வாகன சாரதியையும் அடையாளங் கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசோன் போயா தினத்தில் மக்கள் நடமாடும் இடங்களில் கலந்துகொண்டு ஏதேனும் விரோத செயல்களில் ஈடுபடலாமென, பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆகையால் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியவருமாயின், உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Previous Post

புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி

Next Post

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Next Post

மஸ்கெலியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures