Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா!

September 16, 2016
in News
0
வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா!

வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா!

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்” என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் முதல் நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவுக்கான ஏற்பாடுகள் திறந்த வெளி அரங்கில் கோலாகலமான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தபோதிலும் கடும் மழை காரணமாக இந்த நிகழ்வு இந்துமாமன்ற ஒன்றுகூடத்தில் நடைபெற்றது.

 

ccc

தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் ரி.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

cccc

இதன்போது நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், பறைச்சமர்கள். உடுக்கையடிப்புகள்,இசைக்கச்சேரி, வீணை இசை, மிருதங்கம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

ccccc cccccc cccccccதமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமுதாயச் சீரழிவைத் தடுக்கும் வகையிலும் இந்த முத்தமிழ் விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

cccccccc cccccccccc cccccccccccc

Tags: Featured
Previous Post

இக்கட்டான தருணத்தில் அடுத்த கைப்பேசியை அறிமுகம் செய்ய தயாராகும் சாம்சுங்

Next Post

தமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு

Next Post
தமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு

தமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures