Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட கொரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் பலி

April 23, 2018
in News, Politics, World
0

வட கொரியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 சீனப் பிரிஜைகளும், நான்கு வட கொரியப் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைச் ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வாங்ஹே (Hwanghae) மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சீனப்பிரஜைகள் சிகிச்சைப்பெற்று வருவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்து நேர்ந்த பகுதிக்கு சீன அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் குழு, மருத்துவ பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் பயணித்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்

Next Post

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Next Post

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures