Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

January 30, 2017
in News
0
வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் என்ற கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் மீது கண்காணிப்பை புலனாய்வு பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags: Featured
Previous Post

எச்சரிக்கை: கண்கலங்காமல் மனதை உலுக்கும் இந்த உண்மை சம்பவத்தை படிக்கமுடியாது!

Next Post

மரணிப்பதற்கும், தப்பிக் கொள்ளவும் தயாராகிக் கொள்ளுங்கள்!! – எச்சரிக்கை விடுக்கும் பொன்சேகா

Next Post
மரணிப்பதற்கும், தப்பிக் கொள்ளவும் தயாராகிக் கொள்ளுங்கள்!! – எச்சரிக்கை விடுக்கும் பொன்சேகா

மரணிப்பதற்கும், தப்பிக் கொள்ளவும் தயாராகிக் கொள்ளுங்கள்!! - எச்சரிக்கை விடுக்கும் பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures