Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

June 21, 2017
in News
0
லண்டன் தீ விபத்து: 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது பாக்கெட் மணியை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Grenfell டவர் குடியிருப்பில், கடந்த 14-ஆம் திகதி நடந்த தீ விபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 79-பேர் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View image on Twitter

View image on Twitter

Follow

Georgina Stubbs @georginafstubbs

This is litte Alfie Lindsey with his father Arthur. The six-year-old has just donated all his pocket money to the Grenfell Tower victims

2:51 AM – 18 Jun 2017
Twitter Ads info and privacy

இந்நிலையில் Alfie Lindsey என்ற ஆறு வயது சிறுவன், தன் தந்தை Arthur உடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று தான் சேர்த்து வைத்திருந்த பாக்கெட் மணியான £60 முதல் £70 பவுண்டுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

இந்த பணத்தை அவர் கிரஹாம் டாம்லினிடம் வழங்கினார். சிறுவனின் இந்த உதவி மனப்பான்மையை கண்டு நெகிழ்ச்சிகரமாக இருப்பதாக கிரஹாம் டாம்லின் தெரிவித்தார்.

Follow

Graham Tomlin @gtomlin

Thoughts on Hope in Grenfell: my talk at the service of prayer this evening – http://grahamtomlin.blogspot.co.uk 

2:38 PM – 16 Jun 2017

மேலும் இது குறித்து சிறுவனின் தந்தை Arthur கூறுகையில், தீ விபத்து தொடர்பான காட்சிகளை தனது மகன் தொலைக்காட்சிகளில் பார்த்து உதவ முடிவெடுத்ததாகவும், அதனால் அவன் தான் வைத்திருந்த பாக்கெட் மணி சேமிப்பு பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

சிறுவனின் இச்செயலுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Tags: Featured
Previous Post

தினகரன் அதிரடி பேட்டி

Next Post

நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்: காரணம் என்ன?

Next Post
நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்: காரணம் என்ன?

நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்: காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures