Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டன் தீவிரவாத தாக்குதல்: 12 பேர் அதிரடி கைது

June 5, 2017
in News
0

பிரித்தானியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பொலிசார் 12 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நேற்று இரவு 10 மணியளவில் தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயமுற்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய 3 பேரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு தாக்குதலில் தொடர்புடையவர்களை பொலிசார் தீவிரமாக தேடிய நிலையில் தற்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு லண்டனில் உள்ள Barking பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரை குறித்து பெண் ஒருவர் பேசியபோது, அவர் வசித்த பகுதில் நபர் 3 ஆண்டுகளாக தங்கியிருந்ததாகவும், அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags: Featured
Previous Post

லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு யார் காரணம்: ஏன் செய்தார்கள்?

Next Post

பரிஸ் உடன்படிக்கை உலகிற்கே சிறந்த ஒன்று: கனேடிய அமைச்சர்

Next Post
பரிஸ் உடன்படிக்கை உலகிற்கே சிறந்த ஒன்று: கனேடிய அமைச்சர்

பரிஸ் உடன்படிக்கை உலகிற்கே சிறந்த ஒன்று: கனேடிய அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures