ரொறன்ரோவில் வங்கி மோசடி!! இவர்களை உங்களிற்குத் தெரியுமா?

ரொறன்ரோவில் வங்கி மோசடி!! இவர்களை உங்களிற்குத் தெரியுமா?

ggggggggggg

ரொறன்ரோவிலுள்ள இரண்டு வங்கிகளில் சட்டவிரோதமாக இடம்பெற முயன்ற இரண்டு மோசடிகளில் ஈடுபட்ட மண்ணிற நிறத்தவர்கள் இருவரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்த நபர்களில் ஒருவர் யோர்க் மில்ஸ் அன்ட் லெஸ்லி சந்திப்பிலுள்ள வங்கியில் வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒரு கணக்கில் போலியான காசோலைகளை முதலிட முயன்றுள்ளார்.

மற்றையவர் மார்க்கம் அன்ட் செப்பர்ட் பகுதியிலுள்ள வங்கியில் வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒரு கணக்கில் போலியான காசோலைகளை முதலிட முயன்றுள்ளார்.

இவர்கள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

இதுபற்றிய மேலதிக விடயங்களை பொலிசின் செய்திக்குறிப்பிலேயே பார்வையிடலாம்.
http://torontopolice.on.ca/newsreleases/34901

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *