Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரிஸானா விடயத்தில் அக்கறை காட்டாத சட்டத்தரணிகள் மதூஷ் விடயத்தில் ஏன்?

February 13, 2019
in News, Politics, World
0

சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்டிக் கொள்ளவில்லையெனவும், மாகந்துரே மதூஷுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.

தேசிய சங்க சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) இடம்பெற்றது. இதில் மதூஷ் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.

போதை ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதே இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் உடன் நீக்கிக் கொள்ள வேண்டும்

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வடக்கு விஜயம்

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வடக்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures