Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஷ்யாவிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்; 3000 பேர் வெளியேற்றம்: பீதியில் மக்கள்

December 27, 2016
in News
0
ரஷ்யாவிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்; 3000 பேர் வெளியேற்றம்: பீதியில் மக்கள்

ரஷ்யாவிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்; 3000 பேர் வெளியேற்றம்: பீதியில் மக்கள்

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மர்ம நபரிடமிருந்து வந்த வெடிகுண்டு அச்சுறுத்தலை தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள Kazansky, Leningradsky மற்றும் Yaroslavsky ரயில் நிலையங்களிலிருந்து 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பின்னர், மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, 92 பேருடன் சிரியாவிற்கு பயணித்த ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

திடீர் வெள்ளம்.. ருத்ரதாண்டவம் ஆடிய புயல்: தூக்கி எறியப்பட்ட வீடுகள்! அலறி அடித்து ஓடிய மக்கள்

Next Post

3ம் உலகப் போர் 30 செக்கனில் நிறுத்திய அமெரிக்காவின் பரம ரகசியம்

Next Post
3ம் உலகப் போர் 30 செக்கனில் நிறுத்திய அமெரிக்காவின் பரம ரகசியம்

3ம் உலகப் போர் 30 செக்கனில் நிறுத்திய அமெரிக்காவின் பரம ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures