Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யுத்த உயிரிழப்புக்கு கடந்த ஆட்சி தலைவரே பொறுப்பு!

September 9, 2016
in News, Politics
0
யுத்த உயிரிழப்புக்கு கடந்த ஆட்சி தலைவரே பொறுப்பு!

யுத்த உயிரிழப்புக்கு கடந்த ஆட்சி தலைவரே பொறுப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்தமைக்கு கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த கால அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் மத்தியில் காணப்படும் யுத்த வடுக்களை நல்லாட்சி போக்கி வருகின்றது. எனினும், மக்கள் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்படக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ஒலிம்பிக்கில் அம்பலமான கொள்ளை நாடகம்: அமெரிக்க வீரர்களுக்கு தக்க தண்டனை!

Next Post

விஷ ஊசி விவகாரம்! 26 போராளிகளிடம் முதற்கட்ட பரிசோதனை

Next Post

விஷ ஊசி விவகாரம்! 26 போராளிகளிடம் முதற்கட்ட பரிசோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures