Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

February 6, 2020
in News, Politics, World
0
யாழ் பல்கலைகழக புதிய மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளதுடன் அம் மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் குறித்த மாணவர்கள் நாள் தோறும் தொடர்ச்சியாக அழைப்புக்களை ஏற்படுத்தி மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் பேசுவதாகவும் பாதிக்கபட்ட மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

இதேவேளை அண்மைக்காலமாக் யாழில் இளம் மாணவிகள் மற்றும் மாணவர்களின் தற்கொலை சடுதியாக அதிகரித்துள்ளது.

Previous Post

மீண்டும் பொருளாதாரம் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கே சென்றுவிடும்

Next Post

வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாழில் இளம் யுவதி விபரீத முடிவு!

Next Post

வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாழில் இளம் யுவதி விபரீத முடிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures