Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு!

April 6, 2017
in News
0
யாழ்.சாவகச்சேரி பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு!

யாழ் சாவகச்சேரி பகுதியில்வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் அல்லாரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, காலில் வெட்டப்பட்டு காயமுற்ற 22 வயது இளைஞன் சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டு சம்பவமானது குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக காயமுற்ற இளைஞரின் உறவினர்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்று ஒரு வாரகாலம் கூட ஆகாத நிலையில், தற்போது மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tags: Featured
Previous Post

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்கினால் ஒத்துழைக்க தயார்! இரா.சம்பந்தன்

Next Post

இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபையிடம் முதலமைச்சர்

Next Post
இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபையிடம் முதலமைச்சர்

இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபையிடம் முதலமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures