Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை, ஏமாற்றமடைந்த மைத்திரி

December 5, 2019
in News, Politics, World
0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட மாட்டார். எனினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வார் எனவும் ஊழலற்ற தலைவராக தொடர்ந்து செயற்படுவார் எனவும் பொதுச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் மைத்திரி நாடாளுமன்றம் வருவதற்கு தயாராக இருந்த போதிலும் அவருக்காக பதவி விலகுவதற்கு எவரும் தயார் இல்லை என தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பலரிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த மைத்திரி பொலநறுவை நோக்கி பயணமாகி உள்ளார்.
Previous Post

இலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Next Post

அபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல்

Next Post

அபுதாபி பட்டத்து இளவரசரின், வியக்கத்தக்க செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures