Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் சர்வதேச முக்கிய பிரமுகர்

March 20, 2017
in News
0
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் சர்வதேச முக்கிய பிரமுகர்

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் சர்வதேச முக்கிய பிரமுகர்

கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொர்ரி (John Tory) இன்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது 2009 ஆம் ஆண்ட இறுதியுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் அங்குள்ள பொது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபிக்கு முன்னே மலர்வளையம் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

torndo01-600x318 torndo02-600x318 torndo04-600x318

மேலும், குறித்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கனடா வாழ் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

முல்லை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்! ரொறன்ரோ மேயரிடம் மக்கள் கோரிக்கை

Next Post

காணமல்போனோரின் உறவினர் முன்னே கண்கலங்கிய ஜோன் ரொரி!

Next Post

காணமல்போனோரின் உறவினர் முன்னே கண்கலங்கிய ஜோன் ரொரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures