Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் முதலமைச்சர் நசீரின் கேள்வி வேடிக்கையாக உள்ளது SM சபீஸ்

October 3, 2017
in News, Politics
0

முஸ்லிம் முதலமைச்சர் பதவி இல்லாமல் போய்விடவேண்டும் என்று எண்ணுகின்ற சமூகத்தை பார்த்து நான் வெட்கப்படுகின்றேன் என முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹ்மத் தெரிவித்துள்ளார். மக்கள் நியாயமாகத்தான் சிந்திக்கின்றார்கள் என்பதனை நசீர் அஹ்மத் புரிந்துகொள்ள வேண்டும். நசீர் அஹ்மத் பதவி ஏற்பதற்கு முன்னும் முதலமைச்சராக இருந்தவர் முஸ்லிம்தான் அவரது பதவியை பறித்துத்தான் நீங்கள் அரியணை ஏறினீர்கள் என்பதனை நீங்கள் மறந்துவிடீர்கள்.

மக்கள் நீங்கள் தொலைந்து போய்விடவேண்டும் என நினைத்ததற்கு நிறையவே காரணங்கள் இருக்கிறது அதிலும் குறிப்பாக இரவோடு இரவாக இணைக்கப்பட்ட வடகிழக்கு பிரிந்து, மக்கள் நிம்மதிகாற்றினை சுவாசிதுக்கொண்டிருக்கும்வேளை,

எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்றதொரு கட்டாய நிலைமை தோன்றினால் ,பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம்களும் தனித்தரப்பாக கலந்துகொள்வதற்கான கேடயமாக இருந்த கிழக்குமாகான சபையின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான கோவைகளை, தனது பதவி நீடிப்புக்காக, சிந்திப்பதற்கு கூட நேரம் எடுக்காமல் கையை உயர்தி ஆதரித்து எம்சமூகத்தை அடைமானம்வைத்த உங்களது தீர்மானத்துக்கெதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது நீங்கள் தொலைந்துபோய்விட வேண்டும் என மக்கள் பிரார்தித்திருக்கலாம்.

இல்லையென்றால், அகதிகளாக வந்த ரோகிங்கிய முஸ்லிம்களை சிங்கள கடும்போக்காளர்கள் தாக்கமுற்பட்டபோது அம்மக்களை வட மாகாணத்துக்கு அனுப்பிவையுங்கள் நாங்கள் பாதுக்காகின்றோம் என சிவாஜலிங்கம் கூறி வெளிநாடுகளில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் மு காங்கிரசின் உச்ச அடைவு கிழக்கு மாகான சபையின் முதலமைச்சுதான் என மார்புதட்டிக்கொண்டு சுற்றுலா வந்த நீங்கள், புரோடகோல் விடயத்தில் தனது சுயமரியாதை போய்விட்டதாக எண்ணி விரல்நீட்டி பேசி தேசிய ஊடகங்களுக்கு அறிக்கைவிட்ட நீங்கள், அகதிகளாக வந்த முஸ்லிம்களை கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பிவையுங்கள் என கூறி இந்தநாட்டில் வேறு பிரச்சினை உள்ளது என்பதை வெளியுலக்குக்கு எடுத்துக்கூற முடியாத கோழையாக, தாம் ஏதாவது பேசப்போய் தமது பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் பேசா மடந்தையாக இருந்த உங்களது இருப்பு தொலைந்து போக வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.

Previous Post

ரோஹிங்கியா அகதிகளை திரும்பப்பெற மியான்மர் சம்மதம் – வங்காளதேசம்

Next Post

14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு

Next Post

14100 குழந்தைள் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026

Recent News

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures