Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்னல் தாக்கியதில் யாழில் மூவர் பரிதாபமாக பலி

April 16, 2019
in News, Politics, World
0

யாழில் இன்று பிற்பகல் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பொழிவதால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.ஆனால் பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் சுன்னாகம் குப்பிளான் பிரதேசத்தில் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு தற்போது பொலிஸார் விரைந்துள்ளனர்.

Previous Post

மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் வீழ்ச்சி !!

Next Post

காலியில் தடம் புரண்ட தொடரூந்து

Next Post

காலியில் தடம் புரண்ட தொடரூந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures