Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித இடமாக மற்றப்பட வேண்டும்

September 13, 2016
in News, Politics
0
மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித இடமாக மற்றப்பட வேண்டும்

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனித இடமாக மற்றப்பட வேண்டும்

மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் இந்த நிலையில் அவை அனைத்தும் புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கூறியுள்ளார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம் எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லைங்களாக இருந்த காணி கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்லறைகள் இடித்து தரைமட்டமாக்கி அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற வேண்டும் எனவும், தாம் மாவீரர்களான தமது பிள்ளைகளை வழிபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறையூடான மக்கள் கருத்தறியும் செயலமர்வில் கூட மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Tags: Featured
Previous Post

செவ்வாயின் வியத்தகு புகைப்படங்கள் வெளியானது

Next Post

பற்றி எரியும் பெங்களூரு! தமிழகத்தை சேர்ந்த 65 தனியார் பேருந்துகள் எரிப்பு!

Next Post

பற்றி எரியும் பெங்களூரு! தமிழகத்தை சேர்ந்த 65 தனியார் பேருந்துகள் எரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures