மாணவியொருவர் கொடுமையான துஷ்பிரயோகத்துக்கு பின்னர் கொலை

மாணவியொருவர் கொடுமையான துஷ்பிரயோகத்துக்கு பின்னர் கொலை

பாடசாலை மாணவியொருவர் போதை அளிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

லூசியா பெரெஸ், என்ற 16 வயது மாணவியே இவ்வாறு கொல்லப் பட்டுள்ளார்.

அவருக்கு போதையளிக்கப்பட்டு கடுமையான முறையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மூன்று இளைஞர்கள் சேர்ந்த இக்குற்றத்தைப் புரிந்துள்ளனர். அவர்களில் இருவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

குறித்த நபர்களின் வாகனத்தில் இருந்து போதைப் பொருட்கள் , பாலியல் உபகரணங்கள் ஆகியன துப்பாக்கி ரவைகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை ஆயுள் முழுவதும் சிறையிலடைக்கவேண்டுமென மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *