Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மன்னாரில் பதிவு செய்யப்படாத ட்ரோன் கெமராவுடன் ஒருவர் கைது

May 2, 2019
in News, Politics, World
0

மன்னார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீட்டினுள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத ட்ரோன் கெமராவுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி மன்னார் பேசலைக் கடற்படை முகாம், ட்ரோன் கெமராவினால் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறித்த ட்ரோன் கெமரா காணாமல்போயிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட நபருக்குத் தொடர்புகள் காணப்படுகிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் – கார்டினல் மல்கம் ரஞ்சித்

Next Post

வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு

Next Post

வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures