Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் சிறுமி கடத்தல் !!

February 28, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்துவயது சிறுமி ஒருவர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிற்காக ஒத்திகை பார்த்து விட்டு நண்பிகளுடன் மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டுக்குச் செல்லும் பாதையினால் தனிமையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அச் சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வழிமறித்து  பிள்ளையின் தந்தையார் ஏற்றிவரச்சொன்னதாக கூறி சிறுமியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வேகமாக பயணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி பயத்தில் கத்திக்கொண்டே இருந்துள்ளார். சனநடமாட்டம் குறைந்த வீதியினூடாக சிறுமியை ஏற்றிச் சென்ற நபர் களுதாவளையிலுள்ள குளக்கட்டு நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள ஆட்கள் ஆரவாரமற்ற பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது மற்றொரு நபருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தினை தனது புத்திசாதுரியத்தினால் சரியாக பயன்படுத்திக்கொண்ட சிறுமி அவ்விடத்தில் இருந்து சத்தமிட்டு கத்தியவாறு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் நோக்கி ஓடியுள்ளார். அவ்வேளையில் ஆலயத்தின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் தெய்வாதீனமாக கத்திக்கொண்டு வந்த சிறுமியைக் கண்டுள்ளதுடன். அச்சிறுமியை மீட்டு நடந்ததைக்கேட்டுள்ளனர்.

சிறுமி தப்பியோடியதை சற்றும் எதிர்பார்க்காத மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியள்ளது. குறித்த நபர் எதற்காக சிறுமியை கடத்தினார்.

அவர் எங்கிருந்து வந்தர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும்.

ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் பயணிப்பதை தவிர்ப்பதற்காகன ஆலோசணைகளை வழங்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Previous Post

நிந்தவூர் அட்டப்பளம் இந்துமயானத்தை ஆக்கிரமிக்க நடவடிக்கை

Next Post

மட்டக்களப்பு கதிரவெளியில் ஏற்பட்ட விபத்திற்கு வாகரை வீதியால் ரூட் வழங்கியதே காரணம்

Next Post
மட்டக்களப்பு கதிரவெளியில் ஏற்பட்ட விபத்திற்கு வாகரை வீதியால் ரூட் வழங்கியதே காரணம்

மட்டக்களப்பு கதிரவெளியில் ஏற்பட்ட விபத்திற்கு வாகரை வீதியால் ரூட் வழங்கியதே காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026

Recent News

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures