Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்கள் எதிர்க்கும் அரசியல் அமைப்பை உருவாக்கப் போவதில்லை!- ஜனாதிபதி

July 28, 2016
in News, Politics
0

மக்கள் எதிர்க்கும் அரசியல் அமைப்பை உருவாக்கப் போவதில்லை!- ஜனாதிபதி

மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகும் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கப் போவதில்லை என்றுஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் அமைப்பேஉருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கெட்டம்பே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் சிலர் புதிய அரசியலமைப்பு மூலம் 1972ம் ஆண்டு உட்புகுத்தப்பட்ட பௌத்தசமயம் தொடர்பான கொள்கைகள் அகற்றப்படும் எனக் கூறுவதாகவும், அது பொய்யான கருத்துஎன்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவது இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கவேஅன்றி புதிய பிரச்சினைகளை உருவாக்கவல்ல எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமைசுட்டிக்காட்டத்தக்கது.

Tags: Featured
Previous Post

ரியோ ஒலிம்பிக் மருத்துவ குழுவில் இரு இலங்கை வைத்தியர்கள்!

Next Post

பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களில் புலிகளின் தலைவரா? நினைத்துப் பார்த்த விமல்

Next Post
பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களில் புலிகளின் தலைவரா? நினைத்துப் பார்த்த விமல்

பல்கலைக்கழக ஒழுக்க விழுமியங்களில் புலிகளின் தலைவரா? நினைத்துப் பார்த்த விமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures