Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

மகிந்தவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பாராட்டு மழை பொழிந்த பான் கீ மூன்

September 6, 2016
in Cinema, News
0
மகிந்தவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பாராட்டு மழை பொழிந்த பான் கீ மூன்

மகிந்தவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பாராட்டு மழை பொழிந்த பான் கீ மூன்

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையரான உலக புகழ்பெற்ற மனித உரிமை பாதுகாவலரான கலாநிதி ராதிகா குமாரசுவாமிக்கு விசேட பாராட்டை தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடந்த நிரந்திர சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஐ.நா செயலாளர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

ஐ.நா செயலாளர் தனது உரையின் போது ராதிகா குமாரசுவாமி மேற்கொண்ட மனித உரிமை தொடர்பான சேவைகளை பாராட்டி பேசினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் பலத்தை கரகோஷம் எழுப்பினர்.

இந்த கரகோஷத்தால் திருப்தியடையாத ஐ.நா செயலாளர், எழுந்து நிற்குமாறு ராதிகா குமாரசுவாமியை கேட்டுக்கொண்டதுடன் பெரிய கரகோஷத்தால், அவரை பாராட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

கூடியிருந்தவர்கள் அரங்கம் அதிரும்படி கரகோஷத்தை எழுப்பி தமது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.

உலக முழுதும் மனித உரிமைகளை காப்பதில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள ராதிகா குமாரசுவாமி சர்வதேச ரீதியில் பாராட்டுக்களை பெற்றவர்.

எனினும் மகிந்த ஆதரவு அடிப்படைவாதிகள் ராதிகா குமாரசுவாமியை அரசசார்பற்ற நிறுவனங்களின் டொலர்களுக்கு நாட்டை விற்கும் தேசத்துரோகி என அடையாளப்படுத்தி வந்தனர்.

எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ராதிகா குமாரசுவாமியை சில ஆணைக்குழுக்களில் பதவிகளை வழங்கி, அவருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை வழங்கியுள்ளமை பாராட்டக் கூடிய விடயம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது?

Next Post

புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!

Next Post
புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!

புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures