Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி ஆயுர்வேத வைத்தியர் கைது

January 17, 2019
in News, Politics, World
0

விஜயசூரியகந்த – பசியால பகுதியில் இயங்கிவந்த போலி ஆயுர்வேத நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அதனை நடாத்தி சென்ற போலி ஆயுர்வேத வைத்தியரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் 12 மணியளவில் வீரகுல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது பமுணுவவத்த , மீரிகம பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வீரகுல பொலிசார் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாது

Next Post

இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி விருப்பம்

Next Post

இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி விருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures