Thursday, August 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பேயாக களமிறங்கியிருக்கும் சோனியா அகர்வால்

November 24, 2021
in Cinema, News
0
பேயாக களமிறங்கியிருக்கும் சோனியா அகர்வால்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கிராண்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரை உலகின் முன்னணி பிரபலங்களான வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா உள்ளிட்ட 19 பேர் இணைந்து சமூக தளத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

ஜீஎம்ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ், ஆர். விநாயகா, சுனில் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கிராண்மா’.

இயக்குநர் ஷிஜின் லால் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் விமலா ராமன், சார்மிளா, மலையாள நடிகர் ஹேமந்த் மேனன், குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யஸ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சங்கர் சர்மா இசை அமைத்திருக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹொலிவுட் தரத்தில் அழுத்தமான பேய் பட பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதையை கேட்ட நடிகை சோனியா அகர்வால் பேயாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமையப் பெற்றிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.

நடிகை சோனியா அகர்வால், ‘கதாநாயகியாக தான் நடிப்பேன்’ என தொடர்ந்து கூறி வருவதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதானது. இந்நிலையில் அவர் பேய் கதை என்பதால் நம்பி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

Next Post

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பதல்ல | அரச உத்தியோகத்தர் சம்பள மதிப்பாய்வு தேவை

Next Post
இன்னும் 2 வாரத்திற்கு மாத்திரமே அரசாங்கம்- டளஸ் ஹேஷ்யம்

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பதல்ல | அரச உத்தியோகத்தர் சம்பள மதிப்பாய்வு தேவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

August 7, 2025
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

August 7, 2025
குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

August 7, 2025
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

August 7, 2025

Recent News

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை – கண்ணீருடன் மக்கள்

August 7, 2025
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு

August 7, 2025
குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

குமணன்மீது விசாரணை | திருமுருகன்காந்தி கண்டனம்

August 7, 2025
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

August 7, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures