Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெண் வேட்பாளர்களும் இஸ்லாமிய போதனைகளும்

December 16, 2017
in News, Politics
0

இலங்கை தேர்தல் வரலாற்றில் 2018 ம் ஆண்டு உள்ளூராட்சி, நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்கள் அதிகமாக தேர்தலில் குதிக்கின்ற ஆண்டு என அடையாளப்படுத்த முடியும்.
சென்ற ஆண்டுகளில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அனுதாப ஆண்டில் பேரியல் அஷ்ரஃப் போன்ற பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

பெண்கள் தமது கணவன்மார்களுக்காக வாக்கு கேட்கும் நிலை மாறி தனக்குப் போடுங்கள் என ஓட்டுப் பிச்சை கேட்கும் நிலை இவ்வாண்டு உருவாக்கப்படுள்ளது.
பரவா இல்லை . அது பொதுவாக ஒரு நாட்டின் ஜனநாயக அரசியல் நீரோட்டம் என நாம் வைத்துக் கொண்டு, இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றும் முஸ்லிம் பெண்கள் இது தொடர்பாக
பின்வரும் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(1). அல்குர்ஆனில் 33 அத்தியாயத்தில் :33 வது வசனமாக இடம் பெறும் பின்வரும் இறைக்கட்டளை மீறப்படுகின்றதா இல்லையா என சிந்திக்க வேண்டும்
وقرن في بيوتكن
பெண்களே உங்கள் வீடுகளில் தங்கி இருங்கள்.
ولا تبرجن تبرج الجاهلية الأولى
ஆரம்பகால ஜாஹிலிய்யாவில் போல் அலங்காரங்களோடு வெளியேறித் திரியாதீர்கள்.
மேற்படி குர்ஆனிய வசனம் பின்வரும் முக்கிய அம்சங்களைக் போதிக்கின்றது.

1) பெண்கள் வீட்டில் தங்கி வாழ வேண்டும்
இந்த வசனம் இறங்கியதும் நபித்தோழர்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் கவனமாக இருந்தார்கள்.
நபி ஸல் அவர்களின் மனைவி ஸவ்தா ரழி அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்தார்கள். அவர்கள்தனது தேவைக்காக வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தா ரழி அவர்களைக் கண்டித்தார்கள். அதனால் தமது அவசியத் தேவைகளின் நிமித்தமாக வெளியில் செல்ல அனுமதி கோரி வந்து நபி ஸல் அவர்களிடம் :
، فقالت: يا رسول الله، إني خرجت لبعض حاجتي، فقال لي عمر كذا وكذا، قالت: فأوحى الله إليه ثم رفع عنه، وإن العرق في يده ما وضعه، فقال: «إنه قد أذن لكن أن تخرجن لحاجتكن»
அல்லாஹ்வின் தூதரே! எனது சில தேவைகளுக்காக வெளியில் சென்றேன். எனக்கு உமர் ரழி அவர்கள் இப்படி இப்படி எல்லாம் சொன்னார் என முறையிட்ட போது
பெண்களே! உங்கள் தேவைக்காக வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: புகாரி)

2) பெண்கள் வெளியில் அலங்காரமாகத் திரிவது பிற ஆடவருக்கு பல்லிளிப்பது ஓட்டுக் கேட்டு ஊர்ஊராக அலைவது அனைத்தும்
ஜாஹிய்யாலாக் காலப் பழக்கமாகும்
எனவே இந்த இறைவசனத்தையும் கவனத்தில் செயலாற்றுவோம் .

(3) ஸஹாபாப் பெண்மணிகள் மஸ்ஜிதுன் நபவியில் பஜ்ர் தொழுகை முடிந்து செல்லும் போது எவ்வாறான அமைப்பில் காணப்பட்டனர் என்பதை பின்வரும் ஹதீஸ் பொடம் போடுகின்றது
٥٧٨ – حدثنا يحيى بن بكير، قال: أخبرنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال: أخبرني عروة بن الزبير، أن عائشة أخبرته، قالت: «كن نساء المؤمنات يشهدن مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر متلفعات بمروطهن، ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة، لا يعرفهن أحد من الغلس»
முஃமினான பெண்கள் நபி ஸல் அவர்களோடு பஜ்ர் தொழுகையில் தமது நீண்ட முந்தானைகளை அணிந்லது கொள்வார்கள். தொழுகை முடிந்ததும் பின்னர் மீண்டும் திரும்பிச் செல்வார்கள். அதிகாலையின் இருளால் அவர்களை யாரும் அடையாளம் காண முடியாது என நபித் தோழர்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெறுகிறது .

இது அந்தப் பெண்மணிகள் ஊர் சுற்றித்திரியும் குருவிகள் அல்லர் என்பதையும் வீட்டில் தங்கி ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டும் நிகழ்வாகும்.

குறிப்பு: அவசியபப்பட்ட தாதியர் சேவைக்காக
போர்காலத்தில் கலந்து கொண்டனர் என்பது தேர்தலில் பங்குபற்றலாம் என்பதற்கு போதுமான பலமான ஆதாரம் கிடையாது.

இதே நிலைதான் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் கொள்ள வேண்டும். ஆர்ப்பாட்டம் ஜனநாயக வழிமுறையில் அனுமதிக்கப்பட்டது. ஜிஹாத் அல்லாஹ் தனது தூதருக்கு சொன்ன கட்டளை. அதில் கலந்து கொள்வோருக்கு தேவைப்படும் மருத்துவ உதவி வேண்டப்பட்டதே அன்றி பர்ள் அல்ல.
: لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل فارس، قد ملكوا عليهم بنت كسرى، قال: «لن يفلح قوم ولوا أمرهم امرأة»
நபி ஸல் அவர்களிடம் பாரசீக மக்களை கிஸ்ரா மன்னனின் மகள் ஆட்சி அதிகாரம் செலுத்துவதாகச் செல்லப்பட்ட போது எந்த சமூகத்தைப் பெண் பொறுப்பேற்று நடத்துகின்றாரோ அந்த சமூகம் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார்கள்

Previous Post

Annual Awards Ceremony

Next Post

மோசடியான மருத்துவர்கள்

Next Post
மோசடியான மருத்துவர்கள்

மோசடியான மருத்துவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures