Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புகையிரதத்துடன் மோதுண்டதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்

February 4, 2018
in News, Uncategorized, World
0

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நீர் கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு ஆண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியான இரு பெண்களினதும் சடலம் நீர் கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திர தின கொண்டாட்டம்

Next Post

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

Next Post

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures