Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானியாவில் தரைமட்டமான கட்டிடம்: 15 பேர் காயம்

March 26, 2017
in News
0
பிரித்தானியாவில் தரைமட்டமான கட்டிடம்: 15 பேர் காயம்

பிரித்தானியாவில் தரைமட்டமான கட்டிடம்: 15 பேர் காயம்

பிரித்தானியாவில் கேஸ் வெடி விபத்தால் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் நியூபெர்ரி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து கேஸ் வெடி விபத்தால் தான் ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து இன்னும் சரிவர தெரியவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் கட்டிடம் ஒன்று தரைமட்டமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: Featured
Previous Post

17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை பயணம்

Next Post

லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

Next Post
லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures