Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு அனுமதி இல்லை: ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி முடிவு

April 19, 2017
in News
0
பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு அனுமதி இல்லை: ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி முடிவு

பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அகதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளரான லீ பென் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகிறது.

தேசிய முன்னணி(NF) கட்சியை சேர்ந்த லீ பென் என்பவர் தற்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் லீ பென் பேசியுள்ளார்.

அப்போது, ‘பிரான்ஸ் நாட்டில் அளவுக்கு அதிகமான அகதிகளை அனுமதிக்க முடியாது.

பிரான்ஸ் நாடு குடிமக்களுக்கு சொந்தமான நாடாக செயல்படவில்லை.

எண்ணிக்கை இல்லாத அளவில் அகதிகளுக்கு அனுமதி கொடுத்தால், பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து விடும்.

புகலிடம் கோரி வரும் அகதிகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றுவேன்’ எனவும் லீ பென் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவானால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும், தான் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால் பாரீஸ் மற்றும் நைஸ் நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்காது என லீ பென் கூட்டத்தில் பேசியுள்ளார்.

Tags: Featured
Previous Post

இரட்டை இலையை கைப்பற்ற தினகரன் அணி நாடகம்? வெளியான பரபரப்பு தகவல்

Next Post

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு சந்தை குறித்து மேயரை சந்திக்கின்றார் மத்திய நிதி அமைச்சர்.

Next Post
ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு சந்தை குறித்து மேயரை சந்திக்கின்றார் மத்திய நிதி அமைச்சர்.

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் வீட்டு சந்தை குறித்து மேயரை சந்திக்கின்றார் மத்திய நிதி அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures