Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்

December 21, 2016
in News, World
0
பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்

பிரான்சில் 50 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: அதிர வைக்கும் விபத்திற்கான காரணம்

பிரான்சில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

La Roche-sur-Yon, Sables-d’Olonne இடையேயான A87 நெடுஞ்சாலையிலே இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

கார், லொறி, வேன் என 50 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 போர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடும் மூடுபனியில் வாகன ஓட்டிகள் வாகனத்தை மிக வேகமாக இயக்கியதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் A87 நெடுஞ்சாலையில் மூடப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

இராணுவ புரட்சிக்கு தயாராகும் மஹிந்த..! வெளியாகும் எச்சரிக்கை

Next Post

மெக்சிகோ வெடிப்பொருட்கள் சந்தையில் பாரிய விபத்து: 12 பேர் பலி, 70 பேர் படுகாயம்

Next Post
மெக்சிகோ வெடிப்பொருட்கள் சந்தையில் பாரிய விபத்து: 12 பேர் பலி, 70 பேர் படுகாயம்

மெக்சிகோ வெடிப்பொருட்கள் சந்தையில் பாரிய விபத்து: 12 பேர் பலி, 70 பேர் படுகாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures