Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரகீத் எக்னெலிகொட வழக்கு : மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

May 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி விசாரணைகள் இன்று (21) மீண்டும் கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலக்கம் 121ன் கீழ் ஒன்று, விஜயராம வீதி, கொழும்பு 7இல் அமைந்துள்ள புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில் நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான நீதிபதி நலின் ஹேவாவசம் மற்றும் நீதிபதி லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இன்று நடந்தன. 

இதன்போது சாட்சியாளர்கள் 5 பேர் நீதிமன்றத்துக்கு இன்று சாட்சியம் அளிக்க வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Previous Post

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

Next Post

மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு இலகுவானதல்ல

Next Post
மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு இலகுவானதல்ல

மும்பையை 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தாவுக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு இலகுவானதல்ல

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures