Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாராளுமன்றம் 15 ஆம் திகதி கலைக்கப்படுவதாக கூறப்படுவது பொய்

April 11, 2019
in News, Politics, World
0

பாராளுமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 7 ஆம் திகதியே மீண்டும் கூடுகின்றது. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 03 ஆம் திகதியின் பின்னர்தான் யாப்பின்படி கிடைக்கப் பெறுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் தேவைப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

எனவே, இந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது. ஜனாதிபதிக்கு அதற்கு முன்னர் செய்வதாயின், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை மாத்திரமே நடாத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

கஞ்ஜிபான இம்ரானிடம் மதூஸின் சொத்துக்கள் தொடர்பில் புதிய தகவல்

Next Post

ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்!!

Next Post

ஜனாதிபதி தனது பதவியை துறந்து தேர்தல் ஒன்றிற்கு உத்தரவிடத் தயார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures