Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாக்.குடன் பேசுவதே அவசியமானது

February 13, 2018
in News, Politics, Uncategorized, World
0
பாக்.குடன் பேசுவதே அவசியமானது

காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் முதல்வர் மெகபூப் முப்தி கூறியது, நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்கள் இப்போது செய்தியாக தெரிகின்றனர்.

இவர்களால் காஷ்மீர் மக்கள் துன்பபடுகின்றனர். காஷ்மீரில் இனியும் ரத்த ஆறு ஒடாமல் இருக்க வேண்டுமாயின் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகிறது. ஏனெனில் போரை தேர்தெடுப்பது அவசியமில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Previous Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்

Next Post

துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

Next Post
துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

துணை ராணுவ முகாமை தாக்க பயங்கரவாதிகள் முயற்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures