Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

July 24, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இலங்கை போன்று பாக்கிஸ்தானில் ஹக்கீகி ஆசாதிக்காக மக்களை வீதிகளை நிரப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் அசீவ்ஜர்தாரி ஷெரீப் குடும்ப மாபியா மூன்று மாதத்தில் நாட்டை அரசியல் பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானை சூறையாடி 30 வருடகாலமாக குவித்த சொத்துக்களை அவர்கள் சேமித்துள்ளனர்,அரச நிறுவனங்கள் எவ்வளவு காலம் இதனை அனுமதிக்கும் என்பதே எனது கேள்வி என இம்ரான்கன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post

குரங்கு அம்மை | சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

Next Post

நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்

Next Post
நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்

நடித்த காட்சியை நீக்க சொன்ன முன்னணி நடிகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures