Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பல்கலைக்கழக வளாகத்தில் 9 பேர் மீது துப்பாக்கி சூடு: மாணவர்கள் அலறி ஓட்டம்

September 25, 2016
in News
0

பல்கலைக்கழக வளாகத்தில் 9 பேர் மீது துப்பாக்கி சூடு: மாணவர்கள் அலறி ஓட்டம்

அமெரிக்காவில் உள்ள Illinois பல்கலைக்கழகத்தில் சற்று முன்னர் மர்ம நபர் ஒருவர் 9 பேர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இல்லினாய்ஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள மாணவர்கள் நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 9 பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. எனினும், இவர்கள் நிலை என்ன என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், துப்பாக்கி சூடு நடத்தியவன் இன்னும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுற்றி திரிவதால் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

View image on Twitter

View image on Twitter

Follow

Masaki Sugimoto @MasakiSugimoto

The scene at 4th and Green. An alert was sent to students about shots fired between 3rd and 4th streets in Champaign

11:09 PM – 24 Sep 2016

Tags: Featured
Previous Post

ஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ்: இவர் மனிதரா? இல்லை மாமிச மலையா?

Next Post

33 அடி நீளமான இராட்சத பாம்பு கண்டுபிடிப்பு

Next Post

33 அடி நீளமான இராட்சத பாம்பு கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures