Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பந்தை பறக்க விட்ட ரெய்னா.. சூப்பர் மேனாக மாறிய போல்ட்! மிரண்டு போன ரசிகர்கள்

April 8, 2017
in News, Sports
0
பந்தை பறக்க விட்ட ரெய்னா.. சூப்பர் மேனாக மாறிய போல்ட்! மிரண்டு போன ரசிகர்கள்

ஐபிஎல் தொடரில் குஜராத் கொல்கத்தா இடையேயான லீக் போட்டியின் போது கொல்கத்தா வீரர் போல்ட் சூப்பர் மேனாக மாறி சிக்சரை தடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 10வது சீசன் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லாயன்ஸ் அணியை வீழ்த்தியது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குஜராத் அணித்தலைவர் ரெய்னா, பியூஷ் சாவ்லா வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 2 பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்,

ஆனால் பவுண்டரி லைனில் நின்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் போல்ட் அந்த பந்தை பாய்ந்து பிடித்து, ஒரு நிமிடம் அனைவரையும் மிரள வைத்தார்.

அந்த பந்தை கேட்ச் பிடித்த போல்ட் அதை சிக்ஸருக்கு போகவிடாமல் வெளியே தூக்கி எறிந்து சுரேஷ் ரெய்னாவின் சிக்ஸரை தடுத்தார்.

Previous Post

வாட்ச்மேனின் மகனாக பிறந்து..மைதானத்தில் அடி வாங்கிய ஜடேஜா! சாதித்தது எப்படி?

Next Post

Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

Next Post
Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures