Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீ எந்த நாட்டை சேர்ந்தவன்? புலம்பெயர்ந்தவர் மீது லண்டனில் கொலைவெறி தாக்குதல்

April 2, 2017
in News
0
நீ எந்த நாட்டை சேர்ந்தவன்? புலம்பெயர்ந்தவர் மீது லண்டனில் கொலைவெறி தாக்குதல்

புகலிடம் தேடி பிரித்தானியா வந்துள்ள 17 வயது இளைஞர் மீது கும்பலொன்று நடத்தியுள்ள தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டை சேர்ந்த 17 வயதான நபர் தன் இரு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது, அவர்கள் அந்த இளைஞரிடம் நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் ஈரானிலிருந்து புகலிடம் தேடி இங்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரை சராமரியாக தாக்கினார்கள். தலையிலும், முகத்திலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இளைஞரின் இரு நண்பர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தற்போது படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் இன்று முதல் அதிரடி சட்டங்கள் அமுல்

Next Post

பிரான்சில் பயங்கர வெடிவிபத்து..30 பேர் காயம்? ரத்தம் வழிந்த நிலையில் ஓடிய மக்கள்

Next Post
பிரான்சில் பயங்கர வெடிவிபத்து..30 பேர் காயம்? ரத்தம் வழிந்த நிலையில் ஓடிய மக்கள்

பிரான்சில் பயங்கர வெடிவிபத்து..30 பேர் காயம்? ரத்தம் வழிந்த நிலையில் ஓடிய மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures