Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து: 100 தொழிலாளர்களின் நிலை என்ன?

June 3, 2016
in News
0

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து: 100 தொழிலாளர்களின் நிலை என்ன?

ரஷ்யா நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து வெளியேற முடியாமல் சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைபீரியா பகுதியில் நிலத்திற்கு கீழ் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சற்று முன்னர் வெளியான தகவலில் சுரங்கத்திற்குள் 100 மீற்றர் தொலைவில் உள்ள மின்சார கம்பி மூலம் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு 100 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Featured
Previous Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மீண்டும் நீடித்தது அமெரிக்கா!

Next Post

ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!

Next Post
ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!

ஒரு பில்கேட்ஸ் உருவாகிறான்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures