Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நாளை வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

April 24, 2019
in News, Politics, World
0

நாட்டில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களை தொடர்ந்து இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அந்தவகையில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அடுத்த நாள் (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல், நேற்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து நேற்றும் இரவு 9.00 மணி முதல், இன்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous Post

அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Next Post

359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

Next Post

359 சுடர்கள் ஏற்றப்பட்டு உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures