Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுவானில் 300 பேருடன் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

January 16, 2017
in News
0
நடுவானில் 300 பேருடன் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடுவானில் 300 பேருடன் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 ஜேர்மனி விமான நிறுவனமான Eurowingsக்கு சொந்தமான A330 ரக பயணிகள் விமானம் 300 பயணிகளை ஏற்றி கொண்டு இன்று ஓமன் நாட்டின் Salalah நகரை நோக்கி வானில் சென்று கொண்டிருந்தது.

வானில் போய் கொண்டிருந்த இரண்டு மணி நேரத்தில் ஈரான் நாட்டின் மேல் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானிக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமானி ஈராக்கில் விமானத்தை இறக்காமல் குவைத் நகரில் வேகமாக சென்று இறக்கினார்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்களும், அதிகாரிகளும் விமானத்தை சோதனை செய்ய வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. பின்னர் தான் அது வெறும் புரளி என தெரிய வந்தது.

இதை விமான அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் விமானத்திலிருந்த பயணிகள் பத்திரமாக குவைத்திலிருந்து தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது இந்த வெடிகுண்டு புரளி விடயமாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி!

Next Post

ஈழ தமிழன் தயாரித்த திரைப்படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

Next Post

ஈழ தமிழன் தயாரித்த திரைப்படத்தில் நடித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures