Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

July 4, 2016
in News
0

தேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரிடம் இன்று அதிகாலை பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ராம்குமார் கூறியதாவது, கடந்த டிசம்பரில் சுவாதியிடம் காதலை தெரிவித்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறிய அவர் தன் முகம் தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கூறியதால் மிகுந்த ஆத்திரமடைந்தேன்.

மேலும் தேவாங்கு போல இருப்பதாக விமர்சித்ததால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டியதாக ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, செங்கோட்டை நீதிபதி முன் ராம்குமாரை ஆஜர்படுத்திய பின் இன்று இரவு அவரை சென்னை அழைத்து வர பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை மருத்துவமனையில் வருவாய், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Tags: Featured
Previous Post

ஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதமானவற்றையே இலங்கை நிறைவேற்றியுள்ளது!

Next Post

சுவாதியின் கொலை சூடு தணியமுன் மற்றொரு இளம்பெண் கழுத்தறுத்து கொலை!

Next Post
சுவாதியின் கொலை சூடு தணியமுன் மற்றொரு இளம்பெண் கழுத்தறுத்து கொலை!

சுவாதியின் கொலை சூடு தணியமுன் மற்றொரு இளம்பெண் கழுத்தறுத்து கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures