இலங்கையின் கலேவல பகுதியில் அமைந்துள்ள தேவகுவா பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டினுள் வைத்து வெட்டி, குத்தி கொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
51 மற்றும் 52 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவருமே இருவரே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடும் பணிகளில் பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் அந்த பிரதேசத்தில் கடும் அதிர்வலையினைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.

