Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருகோணமலையின் ஒரு பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் உள்நுழைய முடியாதா?

December 23, 2016
in News
0
திருகோணமலையின் ஒரு பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் உள்நுழைய முடியாதா?

திருகோணமலையின் ஒரு பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் உள்நுழைய முடியாதா?

திருகோணமலை சீன துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய் தொட்டி தொகுதியில் 84 எண்ணெய் தொட்டிகள் குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாக கூறும் இந்திய நிறுவனம் சட்டவிரோதமாக செயற்படுதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு தற்போது இலங்கை அரசாங்கத்தின் ஒருவரையும் அந்த பகுதிக்குள் நுழைய இடமளிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததிற்கமைய 6 மாதத்திற்குள் குத்தகை ஒப்பந்தம் செயற்படாமையினால் இந்திய நிறுவனத்திற்கு அந்த பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எண்ணை தொட்டியையும் கையாள முடியாதென அந்த சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல தெரிவித்துள்ளார்.

இந்த முறையில் சட்ட விரோதமான முறையில் கையாளும் எண்ணை தொட்டிக்கு மேலதிகமாக மேலும் 16 எண்ணெய் தொட்டிகள் காணப்படுவதாகவும், அந்த எண்ணை தொட்டியை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு சீன துறைமுகத்தின் எண்ணைய் தொட்டி பகுதிக்கு சென்ற இலங்கை பெற்ரோலிய சங்கத்தின் அதிகாரிகளுக்கு, உள்நுழைய நிறுவன அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்திய அரசாங்கத்தின் உத்தரவின்றி இந்த பகுதிக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்படாதென அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

போட்டிக்கு தயாராகும் மைத்திரி – மகிந்த

Next Post

ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா, அப்பல்லோ இணைந்து நடத்திய நாடகம் அம்பலம்?

Next Post
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது மறைந்த முதல்வர் ஜெ.,வின் உடல் ( Live Stream )

ஜெயலலிதா மர்ம மரணம்: சசிகலா, அப்பல்லோ இணைந்து நடத்திய நாடகம் அம்பலம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures