Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

April 8, 2017
in News
0
தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதே சமயம் அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஆர்.கே.நகரில் போட்டியிடும் சசிகலா அணி தினகரனுக்கு அதிமுக அம்மா என்ற கட்சி பெயரும், தொப்பி சின்னமும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு அதிமுக புரட்சிதலைவி அம்மா என கட்சி பெயரும், மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.

இந்நிலையில், சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் மதுசூதனனும், அதிமுக பெயரை பயன்படுத்தியதற்காக தினகரனும் நாளை மாலைக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

ரொறொன்ரோவில் உயர்ந்து கொண்டே செல்லும் வீட்டு விலைகள் குறித்து மாகாணத்துடன் கலந்துரையாட விரும்பும் ஒட்டாவா!

Next Post

‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு தேசிய விருது: 7-ஆவது முறையாக விருது வென்றார் வைரமுத்து

Next Post

'ஜோக்கர்' திரைப்படத்துக்கு தேசிய விருது: 7-ஆவது முறையாக விருது வென்றார் வைரமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures