Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

September 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிடத் திட்டம்

024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை  இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 2,849 பரீட்சை மையங்களில் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

வினாத்தாள் பகுதி 1 காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து 10.45 மணிக்கு நிறைவடையும், வினாத்தாள் பகுதி 2 பிற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.

செப்டெம்பர் 2 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பதாரர்களின் விவரங்களில் ஒன்லைன் முறையின் மூலம் திருத்தங்களைச் செய்யலாம்.

Previous Post

கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும் செய்ய முனைகின்றனர் – ஜனாதிபதி

Next Post

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

Next Post
ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures