தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன் ; துறவியின் அநாகரீகமான நடத்தை

தமிழ் நாய்களே உன்னை கொல்லுவேன் ; துறவியின் அநாகரீகமான நடத்தை

மட்டக்களப்பில் கிராம சேவகர் ஒருவரை பௌத்த துறவி ஒருவர் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் வீதியில் வைத்து திட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பௌத்த துறவி பொலிஸார் தடுத்தும் கிராம சேவகரை அநாகரீகமாக பேசுவது ,

வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..

ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..

பறையன்களே… நீ புலிடா… புலிடா…

நீ புலியே தான்ரா… சிங்களவன அண்டைக்கு சுட்ட…

இண்டைக்க அடிக்கிற நீ அதைத் தான்ரா செய்யிற…

உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..

இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது…

நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்… நீ தமிழன்…

நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..

உனக்கு நல்லபடியா சொல்றன்…

ஒரு சிங்களவனையும் ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ……….

தம்பிய நீதிமன்றமும் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்)

தமிழனின் நீதிமன்றமும் முடியும்…

நீ நல்லா நினைவு வச்சிக்கொள்… உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்…

நான் பொறுமையா இருக்கிறன் ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.

அதை நீ நினைவு வச்சிக்கொள் பறையா….தமிழா…

இவனுக்கும் சொல்லனும் (பொலிஸிற்கு )……..

(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட

ஏன் உன்ர அப்பாவின் இடமா? அம்மாவின் இடமா?…

டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத…

நீ புலியாகி சுட்ட…. நாங்க பொறுமையா இருந்தோம்….

(கெட்டவார்த்தை)

திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு (கெட்டவார்த்ததை) மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்

உங்களுக்கு….அடிப்பேண்டா…ம்ம்ம்….இவன் சாகும் வரைக்கும்….! என்று மக்கள் மத்தியில் கிராம சேவகரை திட்டி தீர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தின் போது அங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி பௌத்த பிக்குவினை அவ்விடத்தினை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *