Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

May 17, 2017
in News
0
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது சிவாஜிலிங்கத்தால் சுடர் ஏற்றப்பட்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags: Featured
Previous Post

இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்த்தப்பட்டது

Next Post

உறுதிப்படுத்துங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கின்றேன்! சிறீதரன் எம்.பி

Next Post
உறுதிப்படுத்துங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கின்றேன்! சிறீதரன் எம்.பி

உறுதிப்படுத்துங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கின்றேன்! சிறீதரன் எம்.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures